பாடல்: கல்யாண பெண்ணே
திரைப்படம்: பதிமூணாம் நம்பர் வீடு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கீதராஜன்
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான் தானே
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான் தானே
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
பெண்ணென்று யார் சொன்னது…நீ தேவதை
பிறர் உன்னை பார்த்தால்…ஆகாது
கண்ணென்று யார் சொன்னது…விண்மீன்களை
கலைமானும் உன் போல்…ஆகாது
அஞ்சும் கெஞ்சும் கொஞ்சும் அன்னப்பேடை
அள்ளும் என்னைக் கொல்லும் இந்த ஒரு பார்வை
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
ஓடாதே நீ நில்லடி…என் கண்மணி
அசைந்தாலும் தேகம்…தாங்காது
இப்போதே என் பிள்ளையை…தாலாட்டடி
இசையில்லை என்றால்…தூங்காது
மெல்ல மெல்ல மாதம் ஐந்து போகும்
துள்ளித் துள்ளி பிள்ளை வந்து விளையாடும்
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான் தானே
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
திரைப்படம்: பதிமூணாம் நம்பர் வீடு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கீதராஜன்
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான் தானே
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான் தானே
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
பெண்ணென்று யார் சொன்னது…நீ தேவதை
பிறர் உன்னை பார்த்தால்…ஆகாது
கண்ணென்று யார் சொன்னது…விண்மீன்களை
கலைமானும் உன் போல்…ஆகாது
அஞ்சும் கெஞ்சும் கொஞ்சும் அன்னப்பேடை
அள்ளும் என்னைக் கொல்லும் இந்த ஒரு பார்வை
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது
ஓடாதே நீ நில்லடி…என் கண்மணி
அசைந்தாலும் தேகம்…தாங்காது
இப்போதே என் பிள்ளையை…தாலாட்டடி
இசையில்லை என்றால்…தூங்காது
மெல்ல மெல்ல மாதம் ஐந்து போகும்
துள்ளித் துள்ளி பிள்ளை வந்து விளையாடும்
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான் தானே
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உனை பார்த்தால் ஆசை தீராது