பாடல்: இனிய காதல் நினைவு
திரைப்படம்: 18 முதல் 22 வரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவைத் தேடி
நிதம் பறந்து போகும் மனம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவைத் தேடி
நிதம் பறந்து போகும் மனம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
நீ நீ நீ நீ நீயும் எங்கே என
நானும் தேடி வருவேன்
நீ நீ நீ நீ நீயும் எங்கே என
நானும் தேடி வருவேன்
மேகம் நீயே தோகை நானே
மேகம் நீயே தோகை நானே
பூவிழி மயங்க கவிதைகள் எழுதலாம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
பூவை பூவை பூவை உந்தன் இடை
ஆடும் தங்க ரதமோ ஓ…ஆ ஆ ஆ
பூவை பூவை பூவை உந்தன் இடை
ஆடும் தங்க ரதமோ
பார்வை போதும் போதை ஆகும்
பார்வை போதும் போதை ஆகும்
பூங்குழல் சரிய மயங்குவோம் உறவிலே
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
போதும் போதும் போதும் போதுமென
நானும் அள்ளித் தரவோ…ஓ
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டுமென
நானும் கேட்டு பெறவோ
தேரில் வந்த தெய்வம் நீயே
தெய்வம் வாழும் கோவில் நீயே
பூவிழி மயங்க கவிதைகள் எழுதலாம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவைத் தேடி
நிதம் பறந்து போகும் மனம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
திரைப்படம்: 18 முதல் 22 வரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவைத் தேடி
நிதம் பறந்து போகும் மனம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவைத் தேடி
நிதம் பறந்து போகும் மனம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
நீ நீ நீ நீ நீயும் எங்கே என
நானும் தேடி வருவேன்
நீ நீ நீ நீ நீயும் எங்கே என
நானும் தேடி வருவேன்
மேகம் நீயே தோகை நானே
மேகம் நீயே தோகை நானே
பூவிழி மயங்க கவிதைகள் எழுதலாம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
பூவை பூவை பூவை உந்தன் இடை
ஆடும் தங்க ரதமோ ஓ…ஆ ஆ ஆ
பூவை பூவை பூவை உந்தன் இடை
ஆடும் தங்க ரதமோ
பார்வை போதும் போதை ஆகும்
பார்வை போதும் போதை ஆகும்
பூங்குழல் சரிய மயங்குவோம் உறவிலே
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
போதும் போதும் போதும் போதுமென
நானும் அள்ளித் தரவோ…ஓ
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டுமென
நானும் கேட்டு பெறவோ
தேரில் வந்த தெய்வம் நீயே
தெய்வம் வாழும் கோவில் நீயே
பூவிழி மயங்க கவிதைகள் எழுதலாம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவைத் தேடி
நிதம் பறந்து போகும் மனம்
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு