பாடல்: நீ தாவி ஓடும் மானோ
திரைப்படம்: 18 முத 22 வரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
முறைதானோ விடுவேனோ
முறைதானோ விடுவேனோ
அறியாததேனோ அருகினில்
வர உறவுகள் பெற
இந்த நேரம் நல்ல நேரம் சரிதா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
பார்வை உந்தன் பார்வை
அது பண்பாடும் பூங்காதல் மேடை
பாடவா அதில் ஆட வா
கதை கோடி பேச வா
ஆடி வரும் வைகை நீந்துகின்ற பொய்கை
தேடி வரும் காளை செய்வதென்ன ஜாடை
குமரிக்கடலில் தினமும் குளிக்க
கொதிக்கின்ற உடலிது குளிருமே சரிதா
நீ காதல் வள்ளல் தானோ
என் மேகம் ஓடும் வானோ
தமிழ் தேனோ தங்கத் தூணோ
யுவ ராஜன் தானோ
அருகினில் வர உறவுகள் தர
இந்த நேரம் நல்ல நேரம் குமரா
நீ காதல் வள்ளல் தானோ
என் மேகம் ஓடும் வானோ
பூவை இதழ் கோவை
சிந்தும் தேன் கொஞ்சம் இப்போது தேவை
மோகமோ ரொம்ப தாகமோ
ஏன் இந்த வேகமோ
வாசம் தரும் பூவே வண்ணத்தமிழ் பாவே
மோகம் வரும் போது வேகம் வரும் கேளு
அமுத நதியில் விழுந்து மிதந்து
சுகம் எனும் கரையினில் உலவுவோம் குமரா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
பாவை இந்த கோதை
உன் பொன் மார்பில் நின்றாடும் தோகை
ஓவியம் அதன் ஆலயம்
உன் வார்த்தை காவியம்
ஓடி வந்த தையல் உன் அழகில் மையல்
கண்ணில் உள்ள ஆசை காதல் மணி ஓசை
இதய சிறகை விரித்து பறந்து
புது யுகம் நவ யுகம் காணுவோம் சரிதா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
திரைப்படம்: 18 முத 22 வரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
முறைதானோ விடுவேனோ
முறைதானோ விடுவேனோ
அறியாததேனோ அருகினில்
வர உறவுகள் பெற
இந்த நேரம் நல்ல நேரம் சரிதா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
பார்வை உந்தன் பார்வை
அது பண்பாடும் பூங்காதல் மேடை
பாடவா அதில் ஆட வா
கதை கோடி பேச வா
ஆடி வரும் வைகை நீந்துகின்ற பொய்கை
தேடி வரும் காளை செய்வதென்ன ஜாடை
குமரிக்கடலில் தினமும் குளிக்க
கொதிக்கின்ற உடலிது குளிருமே சரிதா
நீ காதல் வள்ளல் தானோ
என் மேகம் ஓடும் வானோ
தமிழ் தேனோ தங்கத் தூணோ
யுவ ராஜன் தானோ
அருகினில் வர உறவுகள் தர
இந்த நேரம் நல்ல நேரம் குமரா
நீ காதல் வள்ளல் தானோ
என் மேகம் ஓடும் வானோ
பூவை இதழ் கோவை
சிந்தும் தேன் கொஞ்சம் இப்போது தேவை
மோகமோ ரொம்ப தாகமோ
ஏன் இந்த வேகமோ
வாசம் தரும் பூவே வண்ணத்தமிழ் பாவே
மோகம் வரும் போது வேகம் வரும் கேளு
அமுத நதியில் விழுந்து மிதந்து
சுகம் எனும் கரையினில் உலவுவோம் குமரா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
பாவை இந்த கோதை
உன் பொன் மார்பில் நின்றாடும் தோகை
ஓவியம் அதன் ஆலயம்
உன் வார்த்தை காவியம்
ஓடி வந்த தையல் உன் அழகில் மையல்
கண்ணில் உள்ள ஆசை காதல் மணி ஓசை
இதய சிறகை விரித்து பறந்து
புது யுகம் நவ யுகம் காணுவோம் சரிதா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ