பாடல்: குளிக்கும் போதிலே
திரைப்படம்: 24 மணி நேரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால் தேகம் நோகுமே
நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும் மின்னல் ஓடுமே
பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்க பார்க்க போதை ஏறுமே
கண்கள் கூட காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே
கங்கை வெள்ளமே…வா
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே
பூமஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே
மோக என்னும் யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே
காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூட தாளம் போடுமே
கேட்டுப் பார்க்கலாம்…வா
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
திரைப்படம்: 24 மணி நேரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால் தேகம் நோகுமே
நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும் மின்னல் ஓடுமே
பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்க பார்க்க போதை ஏறுமே
கண்கள் கூட காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே
கங்கை வெள்ளமே…வா
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே
பூமஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே
மோக என்னும் யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே
காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூட தாளம் போடுமே
கேட்டுப் பார்க்கலாம்…வா
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே மனசு கேட்கலே